Thursday, July 28, 2011

வாய்திற‌ந்தான்



வாய்திறந்தான்

வாய்திறந்தான் நல்லபேச்சாளர்.

திண்ணைப்பேச்சு,திருமப்பேச்சு,
அரசியல்பேச்சு,ஆன்மீகப்பேச்சு,
இலக்கியப்பேச்சு,இரங்கல்பேச்சு, என
பேச்சுக்கொரு விலை !

ட்டு அங்கஸ்திரம்,பைஜாமா குர்தா,
கோட்டு சூட்டு, வேட்டி ட்டை, என
விதவிதமாய் உடையணிந்து
மேடையில் வாய்ஜாலம்...

அன்பிற்குரியபெரியோரே,
ர்த்து ஆளாக்கியதாய்க்குலமே,
என் இனியமிழ்மக்களே,
உடன் பிறப்பே,
அப்பனே ஐயனே வக்கம்,
சகோத கோதரிகளே,
லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்,
எனவாறாய் விளித்து...
ருப்பு லைப்பு என்றால்
செருப்பை சிறப்பாய் கூறுவார் ?
பூசணிக்காயை பேசந்தர்
பால்கோவாவின் தையப்பார் ?

அலைகல் வெள்ளமெனகூட்டம்,
விரல்விட்டு எண்ணிவிடும் கூட்டம்,
அடிக்கஆசிட்டும் முட்டையும்
அள்ளி ந்தகூட்டம்,என
கூட்டம் ண்டர்...
பேருந்து, புகைவண்டி,
மிதிவண்டி, மாட்டுவண்டி,
விமானம், ருவாட்டு லாரி,
கார், ஆட்டோ, என
பேச்சிற்காகவே
நாள் முழுவதும் ணிப்பார்...

நாளொரு ஊர்
ஊருக்கொரு உணவென
இரவும் லும் பேசியே ரைவார்...
துண்டு, சால்வை,கிரீடம்,
ர்மாலை, முறுக்குமாலை, நோட்டுமாலை,
கேடம், பொற்கிழி, முடிப்பு, என
இதமேடை ரும்படிகளும்
நிறைய‌... நிறைய‌...

வாய்திறந்தான்
ஒருநாள்
மேடையிலேயே இறந்துபோனார் !
அன்று அவர்
பேசஇருந்தலைப்பு
மெளம்.
                   
               நெப்போலியன்